கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வேலை

கிருஷ்ணகிரி  மாவட்ட  நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி

சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு III), 

கணினி இயக்குநர்,

தட்டச்சர்,

உதவியாளர்,

அலுவலக உதவியாளர்,

இரவு காவலர்,

மசால்சி/முழு நேரம் மசால்சி, 

இரவு காவலர் மற்றும் மசால்சி,

துப்புரவு பணியாளர்,

ஓட்டுநர்,

நகல் எடுப்பவர்.

மொத்த காலியிடங்கள்: 69

தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும்.

வயது வரம்பு:  18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் மாறுபாடு இருக்கும்).

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை  புகைப்படத்துடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:  
முகவரி:

முதன்மை மாவட்ட  நீதிபதி, 

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், 

இராயக்கோட்டை ரோடு, 

கிருஷ்ணகிரி- 635 001

மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/krishnagiri/recruitment

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.06.2017

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு