துப்பாக்கி தொழிற்சாலை
துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியர்களின் ஜுன்.27 ல் துவங்கும் " காலவரையற்ற வேலை நிறுத்தம் " வெல்லட்டும்.
மத்திய அரசின் , பாதுகாப்புத்துறையில்
தனியார்மய கொள்கையை புகுத்தும் நாசகர திட்டத்தை தகர்த்தெறிவோம் !
இது எங்கள் தேசம். இதில் பாதுகாப்புத்துறையென்பது மக்களை / நாட்டை பாதுகாக்க எனது பாட்டன் வெள்ளையனிடமிருந்து போராடி பெற்றது.
இதை அந்நியனுக்கோ, இலாபம் மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டு மக்களைப்பற்றி / மக்களுக்கு வழங்கும் சேவை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத உள்நாட்டு தனியார் பெருமுதலாளிகளிடம் ஆயுதத் தளவாட உற்பத்தியை அடகுவைக்க நினைக்கும் மத்திய அரசின் முடிவு ஏற்கமுடியாத ஒன்று.!
ஜுன். 27 ல் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ..
" துப்பாக்கித் தொழிற்சாலை பாதுகாப்புக் குழு " காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் மூலம் " முறியடிப்போம்.!!
Comments
Post a Comment